Thursday 9 October 2014

இலவச புத்தக விநியோகம் - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 06-10-14 அன்று "இறைவனிடம் கையேந்துவோம்" என்ற புத்தகம் 30 நபர்களுக்கு மொத்தம் 30 புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...