Monday 31 March 2014

"உறவுகளைப் பேணுவோம் " _S.V.காலனி கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை   சார்பில்  30.03.2014   அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.... சகோதரி.குர்சித் பானு அவர்கள் "உறவுகளைப் பேணுவோம் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .  சகோதரிகள் மற்றும் குழந்தைகள் கலந்து  கொண்டு பயன்பெற்றனர்.