Monday 31 March 2014

"குழந்தை வளர்ப்பு " _வடுகன்காளிபாளையம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 30-03-2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோ:சபியுல்லாஹ் அவர்கள் "குழந்தை வளர்ப்பு " என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்கள்.