Monday 31 March 2014

"சென்றுவிட்ட தூதர்களில் ஈஸா நபி ஒருவரா? _ உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 31.03.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "சென்றுவிட்ட தூதர்களில் ஈஸா நபி ஒருவரா?_101 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.