Monday 31 March 2014

பெற்றோர் -ஆசிரியர் ஆலோசனை கூட்டம் பரிசளிப்பு விழா _ M.S. நகர் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளை சார்பில் 30.03.2014 அன்று கிளை ஐவர்குழு நிர்வாகிகள், மாவட்ட துணை செயலாளர் முஹம்மது பஷீர் முன்னிலையில் மதரசா மாணவ,மாணவிகளின் பெற்றோர் -ஆசிரியர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.... 


மதரஸா மாணவ,மாணவிகளின் கல்வி,ஒழுக்கம்,வருகை பதிவு ஆகியவற்றை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு பரிசளிப்பு வழங்கி பாராட்டப்பட்டது. 


சகோதர,சகோதரிகள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.