Monday 31 March 2014

"அழைப்புப்பணியின் அவசியம்" _கோம்பைத்தோட்டம் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம்    கிளை  சார்பில் 30.03.2014 அன்று சகோ.ஜபருல்லாஹ் அவர்கள் "அழைப்புப்பணியின் அவசியம்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.