Monday 31 March 2014

"மறுமை " _தாராபுரம் 6 வார்டு கிளைதெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 6 வார்டு கிளையின் சார்பாக 28-03-2014 அன்று ஐந்து மணை திண்னையில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.சல்மான் அவர்கள் "மறுமை" என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்கள்.