Monday 31 March 2014

"மதிக்கப்படாத மார்க்க கல்வி " -M.S. நகர்கிளை பயான்





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளை   சார்பில்  30.03.2014   அன்று பயான் நடைபெற்றது.... சகோதரர். சல்மான் அவர்கள் "மதிக்கப்படாத மார்க்க கல்வி " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் சகோதர,சகோதரிகள் மற்றும் குழந்தைகள் கலந்து  கொண்டு பயன்பெற்றனர்.