Monday 31 March 2014

அனுப்பர்பாளையம் பகுதியில் குர்ஆன் வகுப்பு _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை 30.03.2014 அன்று அனுப்பர்பாளையம் பகுதியில் சகோ.பசீர்  அவர்கள் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.