Sunday 26 January 2014

கிராமங்களில் சிறைசெல்லும் போராட்ட போஸ்டர் ,ப்ளெக்ஸ் பேனர்கள் -மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 24.01.2014 அன்று கடத்தூர், சோழமாதேவி, உட்பட கிராமங்களில்   "சிறைசெல்லும் போராட்டம்" பற்றி கிளை நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டி, ப்ளெக்ஸ் பேனர்கள் வைத்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்......  
அல்ஹம்துலில்லாஹ்...