Sunday 26 January 2014

சோழமாதேவி கிராம சுன்னத் ஜமாஅத் பள்ளியில் நோட்டீஸ் வழங்கி பிரச்சாரம் _மடத்துக்குளம் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 24.01.2014 அன்று சோழமாதேவி  என்ற கிராமத்தில் உள்ள சுன்னத் ஜமாஅத் பள்ளியில்  "சிறைசெல்லும் போராட்டம்" பற்றி கிளை நிர்வாகிகள் நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்......  
அல்ஹம்துலில்லாஹ்...