Sunday 26 January 2014

தனித்து விளங்கும் இஸ்லாம் _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 23.01.2014 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "தனித்து விளங்கும் இஸ்லாம்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.