Sunday 26 January 2014

ரோஸ்கார்டன் பகுதியில் வாகனப்பிரச்சாரம் _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 25.01.2014 அன்று "ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்ட அவசியம்" பற்றி  ரோஸ்கார்டன் பகுதியில்  2 இடங்களில் விழிப்புணர்வு வாகனப்பிரச்சாரம் செய்யப்பட்டது....
அல்ஹம்துலில்லாஹ்...