Sunday 26 January 2014

கணியூரில் தெருமுனை பிரச்சாரம் _மடத்துக்குளம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 23.01.2014 அன்று கணியூர் கிராமப் பகுதியில்   2தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.  சகோ.பஜுளுல்லாஹ் அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...