Sunday 19 January 2014

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _செரங்காடுகிளை பெண்கள் குழு தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடுகிளை யின் சார்பாக 19.01.2014 அன்று பெண்கள் குழு தாவா   நடைபெற்றது. "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்பதை வீடுவீடாக சென்று நோட்டீஸ் வழங்கி தாவா செய்தனர்....
அல்ஹம்துலில்லாஹ்...