Sunday 19 January 2014

" பிரார்த்தனை " _வடுகன்காளிபாளையம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  வடுகன்காளிபாளையம் கிளை யின் சார்பாக 18.01.2014 அன்று" மஸ்ஜிதுர் ரஹ்மான் " கிளை மர்கஸில் பயான் நடைபெற்றத.
 சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள்" பிரார்த்தனை "என்ற தலைப்பில்
உரையாற்றினார்கள்.  இதில் அதிகமான சகோதரர்கள்
கலந்து கொண்டனர்.  அல்ஹம்துலில்லாஹ்...