Sunday 19 January 2014

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" -மங்கலம் R.P.நகர் கிளை பொது கூட்டம்







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்  R.P.நகர்  கிளை யின் சார்பாக 19.01.2014 அன்று பொது கூட்டம் நடைபெற்றது. சகோ.யாசிர் அரபாத் "TNTJ வின் சமூகப்பணிகள்"எனும் தலைப்பிலும்,  சகோ.முஹம்மதுசலீம் அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பிலும்  உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...