Sunday 19 January 2014

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" வடுகன்காளிபாளையம் கிளை 2 தெருமுனை பிரச்சாரம்


 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  வடுகன்காளிபாளையம் கிளை யின் சார்பாக 18.01.2014 அன்று 2 இடங்களில்  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.  சகோ.பசீர் அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...