Sunday 19 January 2014

"சிறைசெல்லும் போராட்டம்" -கிராமங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் _ஆண்டியகவுண்டனூர் கிளை






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பில் 17.01.2014 அன்று அருகில் உள்ள கிராமங்களில்   ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" தொடர்பாக ப்ளெக்ஸ் பேனர்கள் வைத்தும், போஸ்டர் ஒட்டியும், நோட்டீஸ் வழங்கியும்  விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது...