Sunday 19 January 2014

சாட்சியத்தில் ஆண்,பெண் பாரபட்சம் ஏன்? _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 18.01.2014 அன்று சகோ. சிராஜுதீன் அவர்கள் "சாட்சியத்தில் ஆண்,பெண் பாரபட்சம் ஏன்?_85" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.