Monday 23 December 2013

இணைவைப்பிற்கு எதிராக பிரச்சாரம் _கோம்பை தோட்டம் கிளை










 
  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளையின் சார்பாக 22-12-2013 அன்று கோம்பை தோட்டம் பகுதியில் உள்ள வீடுகளில்  இணைவைப்பிற்கு எதிராக பிரச்சாரம்  செய்து இரண்டு நபர்களிடத்தில் தாயத்து தொடர்பாக தஃவா செய்து தாயத்து அகற்றப்பட்டது 5  வீட்டின் முன் இருந்த திருஷ்டி பொருள்கள்,தகடு உட்பட இணைவைப்பு பொருள்கள் அகற்றப்பட்டது