Monday 23 December 2013

"மத்திய அரசே! மனிதகுலத்தை அழிக்காதே!" _சிட்கோ கிளை கண்டன போஸ்டர்கள்





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சிட்கோ  கிளை யின் சார்பாக 20-12-2013 அன்று ஓரின சேர்க்கைக்கு தடை விதித்த உச்ச நீதி மன்ற தீர்ப்பை மறுஆய்வுசெய்யத் துடிக்கும் மத்திய அரசே !
"மத்திய அரசே! மனிதகுலத்தை அழிக்காதே!" எனும் தலைப்பில் கண்டனபோஸ்டர்கள் சிட்கோ நகரின் பிரதான பகுதிகளில் ஒட்டப்பட்டது...