Monday 23 December 2013

" புறம் பேசுதல் " _வடுகன்காளிபாளையம் கிளைதர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 22-12-2013 அன்று வடுகன்காளிபாளையம் கிளை ("மஸ்ஜிதுர் ரஹ்மான் ") மர்கஸில் தர்பியா ( எ ) நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதில் சகோ.யாசர் அரபாத் அவர்கள் " புறம் பேசுதல் " என்ற தலைப்பில்
உரையாற்றி பயிற்சிகள் வழங்கினார்கள்.. இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்
அல்ஹம்துலில்லாஹ்