Monday 23 December 2013

சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் நிலை ? _தாராபுரம் 6வது வார்டுதெருமுனைபிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 6வது வார்டு கிளை  சார்பாக 20.12.2013 அன்று ஜமால் புதூர் தெருவில்   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.சதாம் ஹுசேன் அவர்கள் "சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் நிலை ?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்