Monday 23 December 2013

பள்ளி தலைமை ஆசிரியை க்கு தஃவா _மாமனிதர் நபிகள் நாயகம் _மங்கலம் R.P.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர்  கிளை சார்பில் 12.12.2013 அன்று பிறமத  சகோதரி. பள்ளி தலைமை ஆசிரியை அவர்களுக்கு தஃவா செய்து இலவசமாக மாமனிதர் நபிகள் நாயகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.