Monday 23 December 2013

"முஸ்லிம்களே!விழித்தெழுங்கள்!!" _பெரியகடைவீதி கிளைபொது கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையின் சார்பாக 22-12-2013 அன்று நொய்யல் வீதியில் மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொது கூட்டம் நடைபெற்றது ...



 


 அதில் சகோ.தவ்பீக் அவர்கள் "இஸ்லாத்தில் பார்வையில் சமூக பணிகள்" எனும் தலைப்பிலும் ,






சகோ.கோவை ரஹமதுல்லாஹ் அவர்கள் "முஸ்லிம்களே! விழித்தெழுங்கள்!!" எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்...







ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்...