Monday 23 December 2013

"மத்திய அரசே! மனிதகுலத்தை அழிக்காதே!"_மங்கலம் R.P.நகர் கண்டனபோஸ்டர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர்  கிளையின் சார்பாக 19-12-2013 அன்று மங்கலம்  R.P.நகரின் பிரதான பகுதிகளில் ஓரின சேர்க்கைக்கு தடை விதித்த உச்ச நீதி மன்ற தீர்ப்பை மறுஆய்வுசெய்யத் துடிக்கும்
"மத்திய அரசே! மனிதகுலத்தை அழிக்காதே!" எனும் தலைப்பில் மத்திய அரசை கண்டித்து  கண்டனபோஸ்டர்கள்  ஒட்டப்பட்டது...