Sunday 27 October 2013

"வீண்விரயம்" _பெரியகடை வீதி கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி  கிளை சார்பாக 27.10.2013 அன்று திருப்பூர் பெரியகடை வீதி  கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது..
சகோதரி.ஷபாமா அவர்கள் "வீண்விரயம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்..
சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.