Sunday 27 October 2013

நிக்காஹ் பதிவு" புத்தகத்தை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பு _தாராபுரம் நகர கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளை சார்பில் 27.10.2013 அன்று  கிளை சார்பில் தனியாக வைக்கபட்டிருந்த "நிக்காஹ் பதிவு"புத்தகத்தை மாநில தலைமையின் உத்தரவை ஏற்று மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்