Sunday 27 October 2013

"முஹர்ரம் மாதம்" _நல்லூர்கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர்கிளை சார்பாக 27.10.2013 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. 









சகோதரி.ஜுஹைராபேகம் அவர்கள் "முஹர்ரம் மாதம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.