Sunday 27 October 2013

சம்பத் குமார் என்பவருக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கி தாவா _தாராபுரம் 6 வது வார்டு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 6 வது வார்டு கிளை சார்பில் 25.10.2013 அன்று  பிற மத சகோதரர்.சம்பத் குமார் அவர்களுக்கு இஸ்லாம் மார்க்கம் குறித்து விளக்கங்கள் (பிற மத தாவா ) வழங்கி,  திருகுர்ஆன் தமிழாக்கம்-1,மாமனிதர் நபிகள்நாயகம்-1,மனிதனுக்கேற்ற மார்க்கம்-1அர்த்தமுள்ள இஸ்லாம்-1,குர்ஆனும் விஞ்ஞானமும் DVD -1, ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டு தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்