Sunday 27 October 2013

"நபி வழியில் திருமணம்" _தாராபுரம் நகர கிளை திருமண உரை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளை சார்பில் 27.10.2013 அன்று தாராபுரம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளிவாசலில் தாராபுரம்சகோதரர் " S.ஜாபர் சாதிக் "அவர்களுக்கு மாவட்ட நிர்வாகி "பஷீர்' அவர்கள்  திருமணத்தை நடத்திவைத்தார்கள். 





சகோ. சர்தார் பாஷா அவர்கள் "நபி வழியில் திருமணம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்