Sunday 27 October 2013

"சஹாபாக்களும் நமது நிலையும்" _மங்கலம் R.P. நகர் கிளை தெருமுனைபிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்R.P. நகர் கிளை யின் சார்பாக 21-10-2013 அன்று  மங்கலம் R.P. நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள் "சஹாபாக்களும் நமது நிலையும்" என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.