.jpg)
இதில் யூனுஸ் அவர்கள்
கியாமத் நாளின் பத்து அடையாளங்கள் என்ற தலைப்பிலும்,
யாசர் அவர்கள் அதிசயத்தில் அற்புதம் என்ற தலைப்பிலும்,
பிலால் அவர்கள் தியாகத்தில் வளர்ந்த இஸ்லாம் என்ற தலைப்பிலும், இத்ரீஸ் அவர்கள் அலட்சிய படுத்தும் நபிமொழிகள் என்ற தலைப்பிலும், மன்சூர் அவர்கள் புறம் பேசுதல் என்ற தலைப்பிலும்,
சம்சுதீன் அவர்கள் நரகவாசிகள் யார் என்ற தலைப்பிலும்,
சரீஃப் அவர்கள் பொறாமை என்ற தலைப்பிலும்,
அசேன் அவர்கள் தொழுகை என்ற தலைப்பிலும்
உரையாற்றினார்கள்.