Monday 28 October 2013

"கொள்கை உறுதி" _வடுகன்காளிபாளையம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம்  கிளை சார்பாக 27.10.2013 அன்று வடுகன்காளிபாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளிவாசலில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..
சகோ.யாசிர் அரபாத் அவர்கள் "கொள்கை உறுதி" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...
ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்..
ஏராளமான பொது மக்களும் கேட்கும் வகையில் பள்ளி ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்பட்டது...