Monday 28 October 2013

காங்கயம் கிளை தனி நபர் தஃவா

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக 27.10.2013 அன்று கிளை மர்கசுக்கு வந்த இஸ்லாமிய சகோதரர்.லியாகத்அலி அவர்களுக்கு, இஸ்லாமிய அடிப்படை மற்றும் நபிவழி பற்றி  தனி நபர் தஃவா செய்யப்பட்டது.