Monday 28 October 2013

அலட்சியமாக கருதப்படும் நபிமொழிகள் _மங்கலம் கிளை தெருமுனைபிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை யின் சார்பாக 27.10.2013 அன்று  மங்கலம் பெரியபள்ளிவாசல் பகுதியில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ இத்ரீஸ் அவர்கள் "அலட்சியமாக கருதப்படும் நபிமொழிகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.