Monday 28 October 2013

இஸ்லாத்தின் பார்வையில் வீண் விரையம்" _S.V.காலனி கிளைபெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 



27.10.2013 அன்று S.V.காலனி கிளை மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளியில்   பெண்கள் பயான் நடைபெற்றது. 
 


சகோதரி.குர்சித் பானு ஆலிமா அவர்கள்."இஸ்லாத்தின் பார்வையில் வீண் விரையம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.