Pages
Home
கிளைநிர்வாகம்
மர்கஸ்கள்
பேச்சாளர்கள்
மாநில நிர்வாகம்
TNTJ நிர்வாகம்
அரசு - திருப்பூர்
Monday, 23 September 2013
ஜனவரி சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _கோம்பைதோட்டம் கிளைமார்க்க விளக்க பொதுகூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
கோம்பைதோட்டம்
கிளை
யின் சார்பாக 22.09.2013அன்று
மார்க்க விளக்க பொதுகூட்டம்
நடைபெற்றது.
இதில் மாநில பேச்சாளர் சகோ.அஹமத் கபீர் அவர்கள்
"தவ்ஹீதை ஏன் எதிர்க்கிறீர்கள்"
என்ற தலைப்பிலும்
சகோ.
ஜபருல்லாஹ் அவர்கள் "
ஜனவரி
28
சிறை செல்லும் போராட்டம் ஏன்?"
என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
பெருவாரியான பொதுமக்கள் கலந்து கொண்
டனர்.
Newer Post
Older Post
Home