Monday 23 September 2013

ஜனவரி சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _கோம்பைதோட்டம் கிளைமார்க்க விளக்க பொதுகூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம்  கிளையின் சார்பாக 22.09.2013அன்று மார்க்க விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது. 
  
இதில் மாநில பேச்சாளர் சகோ.அஹமத் கபீர் அவர்கள் "தவ்ஹீதை ஏன் எதிர்க்கிறீர்கள்" என்ற தலைப்பிலும்  



சகோ. ஜபருல்லாஹ்  அவர்கள் "ஜனவரி28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
பெருவாரியான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.