Monday 23 September 2013

"இஸ்லாம் வழிகாட்டும் நல்லொழுக்கங்கள்" _வடுககாளி பாளையம் கிளை தர்பியா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுககாளி பாளையம் கிளையின் சார்பாக 22-09-2013 அன்று மதரசா மாணவ மாணவியருக்கு நல்லொழுக்க பயிற்சி (தர்பியா) நடைபெற்றது.
அதில் சகோ.அஹமது கபீர் அவர்கள் "இஸ்லாம் வழிகாட்டும் நல்லொழுக்கங்கள்" என்ற தலைப்பில் பயிற்சி வழங்கினார்கள்.