Monday 23 September 2013

"இஸ்லாம் கூறும் சகோதரத்துவம்" _தாராபுரம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  கிளை  சார்பாக 22.09.2013அன்று தாராபுரம் பகுதியில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ. M.பஷீர் அவர்கள் "இஸ்லாம் கூறும் சகோதரத்துவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்