Monday 23 September 2013

"இம்மை,மறுமை வெற்றிக்கு ஏகத்துவமா? பொருளாதாரமா?_ தர்பியா -வடுககாளி பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுககாளி பாளையம் கிளையின் சார்பாக 22-09-2013 அன்று கிளை உறுப்பினர்களுக்கு  நல்லொழுக்க பயிற்சி (தர்பியா) நடைபெற்றது.
அதில் சகோ.லுக்மான்  அவர்கள் "இம்மை,மறுமை வெற்றிக்கு ஏகத்துவமா? பொருளாதாரமா?" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயிற்சி வழங்கினார்கள்.