Monday 23 September 2013

"பெண்கள் ஒழுக்கம்'' _காங்கயம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளையின் சார்பில் 22.09.2013 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோதரி.முபினா அவர்கள்   "பெண்கள் ஒழுக்கம்'' எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.