Monday 23 September 2013

மறுமை சிந்தனை _வடுககாளி பாளையம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுககாளி பாளையம் கிளையின் சார்பாக 22.09.2013அன்று    தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ. லுக்மான் அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்