Monday 23 September 2013

"தாவா பணியில் பெண்களின் நிலை ' _MS நகர் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பில் 22.09.2013 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோ. யாசர் அராபத் அவர்கள்   "தாவா பணியில் பெண்களின் நிலை '' எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.