Wednesday 3 April 2013

"அண்டை வீட்டாரை பேணுதல் " _செரங்காடு கிளைதெருமுனை பிரச்சாரம் _02042013

 



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில்  02.04.2013 அன்று மாலை செரங்காடு குன்னகாடு பகுதியில்    தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது   இதில் சகோ.ராஜா   அவர்கள்
"அண்டை வீட்டாரை பேணுதல் " எனும் தலைப்பில் உரையாற்றினார்.