Thursday 4 April 2013

"இறைநம்பிக்கை " -வெங்கடேஸ்வராநகர்கிளை தெருமுனை பிரச்சாரம் -03042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்கிளை சார்பில்  03.04.2013 அன்று மாலை    தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது  இதில் சகோ.ரசூல் மைதீன்  அவர்கள்
"இறைநம்பிக்கை  " எனும் தலைப்பில் உரையாற்றினார்.
அந்த பகுதியின் ஏராளமான பொதுமக்கள் கேட்கும் வகையில்எடுத்து சொல்லப்பட்டது