Thursday 4 April 2013

இஸ்லாத்தில் நுழைந்து விட்ட மூடநம்பிக்கை (கல்லாப்பெட்டி) _மங்கலம் கிளை உள்ளரங்க பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 03-04-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் இஸ்லாத்தில் நுழைந்து விட்ட மூட நம்பிக்கை (கல்லாப்பெட்டி) என்ற தலைப்பில் உள்ளரங்க பயான் நடைபெற்றது