Thursday 4 April 2013

பெற்றோரைப் பேணுவோம் _மங்கலம் கிளை பெண்கள் பயான்_03042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 03-04-2013 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை இந்தியன் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி சுமையா அவர்கள் நற்பண்புகள் என்ற தலைப்பிலும் சகோதரி சுமையா அவர்கள் பெற்றோரைப் பேணுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்