Wednesday 3 April 2013

"கல்வியின் அவசியம்" -பெரியகடை வீதி கிளை தெருமுனை பிரச்சாரம் _02042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பில்  02.04.2013 அன்று மாலை    தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது   இதில் சகோ.முஹம்மதுபிலால்   அவர்கள்
"கல்வியின் அவசியம் " எனும் தலைப்பில் உரையாற்றினார்.